ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே சோதனை சாவடியில் காவலர் ஒருவர் மதுபோதையில் சரக்கு வாகன ஓட்டுநரை தாக்கியதாக வாகன ஓட்டுநர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பிய நிலையில், அந்தக் காவலர் அவர்களிடம் மன்னிப்பு...
பட்டாவில் பெயர் திருத்தம் செய்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய லால்குடி வருவாய் துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை கையும் களவுமாக பிடித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
அன்பில் கிராம...
40 சவரன் தங்க நகைகள் காணாமல் போன வழக்கை விசாரிக்க ஜி-பே மூலம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை கே.கே. நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
வடபழன...
மதுரை கள்ளிக்குடி அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத...
நண்பன் மூலமாக லஞ்சம் பெற்றதாக செங்கல்பட்டு மாவட்டம் தண்டரை கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த தன்னிடம் லஞ்சம் கேட்பதாக புகழேந்தி என்பவர் ஆலந்தூரிலுள்ள...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கணக்கில் வராத 4 லட்சத்து 24ஆயிரம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இதுதொட...
தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை அலுவலகத்தில் 60 லட்சம் ரூபாயை பெண் ஒப்பந்த ஊழியர் கையாடல் செய்த புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுக்கு குவாரி உரிமையாளர்...